Showing posts with label 21st Century Malik Kafurs. Show all posts
Showing posts with label 21st Century Malik Kafurs. Show all posts

Wednesday, August 6, 2014

ஊர் காசுல பிரசாதப்பை

சென்னை : சட்டசபையில், மானிய கோரிக்கை விவாதத்தின் போது, உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்க, அமைச்சர்கள் லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்கின்றனர். நேற்று, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையையொட்டி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, பிரசாதப்பை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க, துறை ஊழியர்கள் பைகளுடன், தலைமைச் செயலகத்தை வலம் வந்தனர். சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. தினம், ஒன்று முதல் மூன்று துறை வரை, மானிய கோரிக்கை நடைபெறுகிறது. தினமும், எந்தத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறுகிறதோ, அந்தத் துறை சார்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், துறை அலுவலர்கள், அமைச்சரவை அலுவலக ஊழியர்கள் என, அனைவருக்கும், காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது, ஆவின் பொருட்கள் வழங்கப்பட்டன. வேளாண் துறை மானிய கோரிக்கையின் போது, இளநீர், நெல்லிக்காய் ஜூஸ், சூட்கேஸ் போன்றவை வழங்கப்பட்டன. நேற்று, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்று லாத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

பிரசாதம் : சுற்றுலாத்துறை சார்பில், உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அனைவருக்கும் பிரசாத பை வழங்கப்பட்டது. பழநி முருகன் படம் அச்சிடப்பட்ட பையில், அபிராமி அந்தாதி புத்தகம், கந்த சஷ்டி புத்தகம், விநாயகர், அரங்கநாதர் படங்கள், திருக்கோவில் கையேடு, பழநி கோவில் பஞ்சாமிர்தம், இரண்டு லட்டு, முறுக்கு பாக்கெட், அதிரச பாக்கெட், மீனாட்சியம்மன் கோவில் குங்குமம், விபூதி, முந்திரி, ஹாட்பேக் ஆகியவை இருந்தன. இவற்றை, அனைத்து துறை அலுவலர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்குவதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அறநிலையத் துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள், தலைமைச்
செயலகம் வந்தனர். அவர்கள் பைகளை எடுத்துச் சென்று, ஒவ்வொரு அலுவலகமாக வழங்கினர். ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளுக்கும், கொண்டு சென்றனர்.

சொந்த பணம் : ஒவ்வொரு துறை மானிய கோரிக்கையின்போதும், அந்த துறை அமைச்சர்கள், உணவு மற்றும் பரிசுப் பொருளுக்காக, அரசு நிதி எதுவும் ஒதுக்குவதில்லை. அமைச்சர்கள், சொந்த பணத்தை செலவழிக்கின்றனர். சில துறைகளில், அதிகாரி கள் செலவழிக்கின்றனர். துறை மானிய கோரிக்கையின்போது, தினமும் காலை மற்றும் மதியம், 3,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மதியம், 2,000 பேருக்கு, அசைவ உணவும், 1,000 பேருக்கு சைவ உணவும் வாங்கப்படுகிறது. இதற்கே லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இது தவிர பரிசுப் பொருட்கள் வாங்கப்படுகின்றன.
இது பெரும்பாலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு கணிசமான தொகை செலவழிக்கப்படுகிறது.
இதற்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என கேட்க வேண்டிய, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பரிசு பொருட்களை, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதற்கு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் விதிவிலக்கல்ல.

இதுகுறித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் கூறியதாவது: இது வழக்கமான நடவடிக்கை. எந்த ஆட்சி வந்தாலும், இது தொடர்கிறது. இதற்கு நிதி எப்படி வருகிறது என, யாரும் கேள்வி கேட்பதில்லை. பரிசுப்பொருள் எப்படி உள்ளது என்று தான் பார்ப்பர். தற்போது பணியிலிருப்போருக்கு கொடுப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஓய்வுபெற்ற அதிகாரிகள், பரிசுப் பொருள் வராவிட்டால், கோபித்துக் கொள்கின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம் நடத்தி அசத்தல் : இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த, ஆலோசனைக் கூட்டம் நடத்துவதுபோல், யாருக்கெல்லாம் பிரசாதப் பை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கடந்த, 2ம் தேதி, கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொருவரும் யாருக்கு, பிரசாதப் பை மற்றும் பரிசுப்பொருள் வழங்க வேண்டும் என, பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1039026

Saturday, August 2, 2014

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலில் கற்சிலைகள் திருட்டு; பாராமுகமாய் இருக்கும் அறநிலைய துறை


பென்னலுார் : பென்னலுாரில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு இல்லாததால், பழமையான கற்சிலைகள் காணாமல் போய்விட்டன.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பென்னலுார். ராஜராஜ சோழனால், அந்த கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலின் நுழைவாயில், தென்திசை நோக்கி உள்ளது. கோவில் வளாகத்தில், கருவறை மண்டபம், நந்தி, அம்மன் சன்னிதி, நவக்கிரக சன்னிதிகள் என, தனித்தனியாக இருந்துள்ளது. இந்த நிலையில், கோவிலுக்கு அருகில் வசித்த பகுதிவாசிகள், பல்வேறு காரணங்களுக்காக, பென்னலுாரை விட்டு, வெளியேறி, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியேறினர். இதனால், கோவில் பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் போனது. கோவில் சுற்றுச்சுவர் கருங்கற்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அகத்தீஸ்வரர் கோவில் சுவர் மாடத்தில், தெற்கு மற்றும் வடக்கு சுவர்களில் இருந்த பழமையான சிலைகளை மர்ம நபர்கள், கடப்பாறையால் பெயர்த்தெடுத்து கடத்தி சென்றுள்ளனர். அதேபோல, பெரிய நந்தி, சுற்றுச்சுவர் கருங்கற்களையும், விட்டு வைக்கவில்லை. தற்போது, நுழைவுவாயில் மண்டபம், நந்தி, கருவறை மண்டபம், அம்மன் சன்னிதி, சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து, கருங்கற்கள் பெயர்ந்துள்ளன. கோவில் வளாகத்தில், முட்செடிகள் வளர்ந்து உள்ளன. கருவறை மண்டபத்தின் மீது, வளர்ந்துள்ள மரங்களால், விரைவில் அது இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.பிரதோஷ தினத்தன்று மட்டும், கிராமத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பழமையான அந்த கோவிலை புனரமைக்கவும், தினமும் வழிபாடு நடத்தவும், திருடு போன சிலைகளை கண்டுபிடிக்கவும், இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126&

Thursday, May 8, 2014

Hindu groups protest against ‘unauthorised’ gospel hall

Hindu right wing organisations led by the BJP here staged a demonstration protesting against the alleged use of a building leased out on a temple land for gospel propagation. Following this, the HR & CE has intervened to invoke Section 78 of the HR & CE Act, against the unauthorised construction of a gospel hall by the lessee.
The BJP, along with Hindu Munnani and other fringe right wing groups, have raised objections to the construction of a hall within a building complex for weekly gospel propagation by the lessee of the building.
The building on the temple land of Varadaraja Perumal temple was leased out for commercial purpose.
Rathinavelu, Assistant Commissioner of Hindu Religious and Charitable Endowments, Nagapattinam, told The Hindu that the department would treat the tenant as an encroacher and had the lessee evicted on grounds that the construction was unauthorised.
“We received a petition from the BJP and we already spoke to the concerned tenant, who has held the lease to the commercial building complex for many years. However, he had not taken permission for the said construction. It is evidently a hastily constructed hall for gospel propagation without our permission.”
“However, no gospel sessions were held there for the last two months, after our intervention. But the construction was done hastily. Now, the department will act on the grounds of rent arrears, and unauthorised construction and the tenant would be treated as an encroacher under Section 78, Mr.Rathinavelu said.
As a follow up, peace talks had been scheduled to be held here under Nagapattinam Tahsildar on Thursday.
Another HR&CE official told The Hindu that while no specific rule forbids use of temple land for use of other religious activities, the lease agreement should explicitly state the purpose of tenancy. The grant of permission whatever the purpose of tenancy solely rested with the department, the official said.

  • ‘Premises used for gospel propagation’
  • ‘The tenant would be treated as an encroacher’
  • Saturday, April 7, 2012

    NHAI to demolish 1300 year old Shiva Temple


    Chaitra Krushna Pratiapada,Kaliyug Varsha 5114
    The temple at Panaiyapuram that has been marked for demolition to facilitate NH expansion
    The temple at Panaiyapuram that has been marked for demolition to facilitate NH expansion

    Vikkiravandi (Tamilnadu) : A 1,300-year old Siva temple, celebrated in the verses of Saivite saint Tirugnana Sambandar and boasting of inscriptions belonging to the Chola kings, is facing demolition by the National Highways Authority of India (NHAI). The Tirupuravar Panankateesvarar temple is situated in Panaiyapuram village, two km from Vikkiravandi in Villupuram district of Tamil Nadu. The Pennaiyar flows near Panaiyapuram. The temple is also called Paravaipuram.

    The NHAI, which is widening the Vikkiravandi –Thanjavur National Highway 45C, over a distance of about 160 km, has painted big arrow marks in white on the compound wall of the temple and inside its premises, where the widened road will cut through.

    The NHAI has placed stones outside the temple to signify the portions that will be lost to the highway's widening. If this plan goes through, the temple's sanctum sanctorum for Panankateesvarar, the adjacent shrine for the goddess Satyambikai and much of the temple premises including other shrines, will be demolished. This has shocked and angered about 4,000 Panaiyapuram villagers and residents of Pappanapattu, Mundiyambakkam, Kappiyampuliyur and Thuravi villages. They met the Villupuram District Collector, V. Sampath, and submitted a petitionto him.

    Strong Stand

    R.P. Pugazhendhi, former president of the Panaiyapuram panchayat, said: “We are spending sleepless nights. Almost the entire temple including the sanctum, the shrines for goddess Satyambikai, Ganesa and Muruga will be demolished. Only the flag-post and the shrine for Saneesvarar will remain. There is enough land on the west of the temple for the broadened highway to go through or a new alignment can be given from the National Highway 45. We will not allow even a single stone from the temple to be removed.”

    R. Nagaswamy, former Director, Tamil Nadu Archaeology Department, said that the 1,300-year old temple was visited by the Tamil Savite saint Tirugnana Sambandar, who lived in the seventh century CE, and had sung verses celebrating the deity, a Sivalinga. The Sivalinga is called Panankateesvarar because the area abounds with palmyra trees.

    The temple has a number of inscriptions belonging to Rajendra Chola I (regnal years 1012 CE to 1043 CE), his son, Rajendra Chola II, Adhi Rajendra, Kulotunga I, Jatavarman Sundara Pandya I and Vikrama Pandya among others.

    Rajendra Chola's inscription called the deity Nethrodharaka Swami (meaning, the main deity will cure eye ailments). The inscription recorded the gift of land and money for worship and making offerings in the temple. It spoke about Rajendra Chola's conquest of Kadaram. (The present-day Kedda in Malaysia was called Kadaram and it belonged to Sri Vijaya kingdom). It revealed that the Chola emperor rebuilt the main temple between 1025 CE and 1040 CE, pointed out Dr. Nagaswamy.

    “Another important aspect of the village is that it is also named Paravaipuram,” he said. Paravai was the consort of Tamil Saivite saint Sundarar, who lived in the eighth century CE. Paravai belonged to a family of dancing girls and she is worshipped even today, along with Sundarar, in Siva temples. Rajendra Chola I also had a personal assistant called Paravai, who was an ‘anukki.' This Paravai was named after Sundarar's consort. (Female personal assistants, who were trusted by the kings, were called anukki and anukkan were their male counterparts). Paravai built the Thyagaraja temple at Tiruvarur in Tamil Nadu and covered the vimana with gold, said Dr. Nagaswamy .

    Hounouring Paravai

    To honour her, Rajendra Chola I made her sit next to him in his royal chariot and drove her in a procession on the four main streets around the Thyagaraja temple. The Chola emperor made two bronze images resembling her and placed them before the deity in the Tiruvarur temple's sanctum and worshipped them. “This is recorded in a long inscription in the Tiruvarur temple,” said Dr. Nagaswamy, a scholar in epigraphy. Rajendra Chola I re-built the Panaiyapuram temple in Paravai's honour, when she was alive and the town around the temple was named after her.

    The temple has two inscriptions of Rajendra Chola II (regnal years 1052 to 1064 CE), both datable to 1058 CE. One of the inscriptions mentions his gift of paddy to “Paravai Easwaramudaiyar Mahadeva in the town of Paravaipuram in Panaiyur Nadu”, falling under the larger division called “Rajendra Chola Valanadu.”

    The temple has an inscription of Adhi Rajendra, who ruled from 1068 to 1071 CE. This inscription, dated 1070 CE, records the gift of tax-free land to the temple by a merchants' guild of Paravaipuram to feed the pilgrims. There is a record of Kulotunga Chola I (regnal years 1070-1122 CE) on the gift of gold coins by a chieftain named Ponnambala Kizhan of Arumbakkam, near present-day Chennai, for lighting a perpetual lamp.

    “An interesting point about the Panaiyapuram temple”, said Dr. Nagaswamy, “is that on the first day of the Tamil month of Chithirai every year, the sun rays fall on the Sivalinga enshrined in the sanctum and the idol of Satyambikai. The temple's orientation is so perfect that this happens and special pujas are offered.”

    S. Ganesa Gurukkal, the temple priest, was emphatic that the villagers would take all steps needed to save the temple. “We went to Chennai and gave a petition to the NHAI officials,” he said.

    When contacted, an NHAI official said, “We are trying to save the temple. We are trying to look at other options. The NHAI headquarters has been informed about the villagers' objections.”

    Source : The Hindu