Saturday, July 21, 2018

ரூ.80 கோடி சிலை திருட்டு வழக்கில் கோவில் பூசாரி கைது

ரூ.80 கோடி சிலை திருட்டு வழக்கில் கோவில் பூசாரி கைது
கைதான ஜெயக்குமார்
சென்னை:

தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார், தமிழகம் முழுவதும் கோவில்களில் திருட்டு போன சிலைகளை மீட்டு வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளும் மீட்கப்படுகின்றன. ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2015-ம் வருடம் காஞ்சீபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் இருக்கும் மணிகண்டேஸ்வரர் கோவிலில் சிவன்-பார்வதி உலோக சிலைகள் திருட்டு போய்விட்டது. இதேபோல 2015-ம் ஆண்டில் வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரம் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 உலோக சாமி சிலைகள் களவு போனது.

அதே ஆண்டில் வந்தவாசி அருகில் இருக்கும் பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலிலும் பிரசன்னவெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய 4 உலோக சிலைகள் திருடப்பட்டது. மொத்தம் 8 சிலைகள் திருடப்பட்டது. இந்த சிலைகளின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.

இந்த சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, சிலை திருட்டு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஏற்கனவே இந்த வழக்கில் சினிமா இயக்குனர் வீ.சேகர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட 8 சிலைகளும் மீட்கப்பட்டது.

சென்னை காவாங்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற கோவில் பூசாரி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் தலைமறைவாகி விட்டார். அவருக்கு கோர்ட்டில் முன்ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்தார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில், அவரை நேற்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்ய முக்கியமான தகவல் கொடுத்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டதாகவும், இந்த வழக்கில் விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், கைதான 3 பேர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர் என்றும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.

Monday, July 17, 2017

கோயில் மர்மங்களைத் தோண்டும் தொல்லியல் துறை கோல்மால்கள் அம்பலம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலசங்களை அபிஷேகம் செய்யும் நீரை பக்தர்கள் மீது தெளித்துவிட்டு, கணக்குவழக்குகளில் கண்கட்டு வித்தை காட்டுகிறது அறநிலையத்துறை.

சென்னை உயர்நீதிமன்ற ஆணையை ஏற்று, அய்.நா. வின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் நிபுணர் குழு, தமிழகம் வந்தது.

மதுரை மீனாட்சியம்மன், திருநெல்வேலி நெல்லையப் பர், நாங்குனேரி வானமாமலை, நாமக்கல் மருதகாளியம்மன், கும்பகோணம் நாகேஸ்வரர், திருவண்ணாமலை அண்ணா மலையார், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் காமாட் சியம்மன், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், பழவேற்காடு ஆதிநாராயணர் ஆகிய கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்தது.
இந்தக் குழுவில் யுனெஸ்கோ இந்தியப் பிரிவின் அதிகாரிகளான ஷிகா ஜெயின், தெபாசிஷ்நாயக், அபூர்வா சின்கா, மத்திய தொல்லி யல் துறை அதிகாரி பகவான் சரத் இவர்களோடு திருவரங்கம் ரங்கராஜன் நரசிம்மனும் இருந்தார். இந்த ரங்கராஜன் நரசிம்மன் 2015 மார்ச்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘இந்து சமய அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களில் கோயில் ஆகமங் களையோ, மரபு களையோ, தங்கள் சட்ட விதிகளையோ பின்பற்றுவ தில்லை.

புனரமைப்பு, குடமுழுக்கு என்ற பெயரில் கோயில்களைத் தோண்டுகிறார்கள். சுவர்களை உடைக் கிறார்கள். கல்வெட்டுகளை பாழ்படுத்துகிறார்கள்’ என்று மனு தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே இதுபோன்ற ஒரு வழக்கு, பொதுநல வழக்காக இருந்ததால் அதோடு திருவரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மனுவையும் இணைத்துக்கொண்டது உயர்நீதி மன்றம்.

இதையடுத்து "தொன்மையான கோயில்களை அதன் பாரம்பரியத்தோடு பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே, தமிழக கோயில்களில் திருப்பணிகளோ, குட முழுக்கோ செய்யக்கூடாது" என இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை மீறி தனது கட்டுப்பாட்டிலுள்ள பல கோயில் களில் குடமுழுக்கு களையும் திருப்பணிகள் என்ற பெயரில் மராமத்து வேலை களையும் செய்தது அறநிலையத்துறை.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் ரங்கராஜன் நரசிம்மன்.

இதனை விசாரித்த நீதிபதிகள், ஐ.நா.வின் யுனெஸ்கோ இந்தியப் பிரிவிடம் "கோயில் பராமரிப்பு என்ற பெயரில் அற நிலையத்துறை தவறுகளைச் செய்திருக்கிறது? அவற்றை எப்படிச் சரிசெய்வது? தொன்மையான என் னென்ன கோயில்களை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்று யோசனை கேட்டார்கள். -

"ஆய்வு செய்தபிறகுதான் தெரிவிக்க இயலும் என்றது யுனெஸ்கோ இந்தியப் பிரிவு.

இதைக்கண்டு அஞ்சிய அறநிலையத் துறை  "நீங்கள் ஆய்வுக்கு வரக்கூடாது. வந்தால் மத மோதல்கள் உண்டா கும். ஆகவே நாங்கள் ஆய்வுக்கு வர மாட்டோம்' என்று உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதுங்கள்" என்று யுனெஸ்கோ இந்தியப் பிரிவுக்கு மிரட்டல் கடிதம் எழுதி யது.

அறநிலையத்துறையின் இந்தக் கடிதம், உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றது. கோபமான நீதிபதிகள், இக்கடிதம் பற்றி அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டார்கள். நீதிமன்றத்திற்கு வந்த அறநிலையத்துறை ஆணையர், அப்படியொரு கடிதம் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இதன்பிறகே, இந்திய தொல்லியல்துறை உதவியுடன் நாம் மேலே குறிப்பிட்ட பத்து கோயில் ஆய்வுகளை மேற் கொண்டிருக்கிறார்கள் யுனெஸ்கோ வல்லுநர்கள். இந்தக் குழுவோடு அத்தனை கோயில்களுக்கும் சென்ற திருவரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சந்தித்தோம்.

‘ஆய்வுக் குழுவில் நானும் இருந்தேன். சென்றேன். எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலிலும் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளையோ, அந்தந்த கோயில் களின் ஆகம விதிகளையோ பின்பற்றவே இல்லை.
தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் எட்டா யிரம் கோயில்களில் குடமுழுக்குச் செய்திருக்கிறார்கள். பொதுமக்கள் நன்கொடையில் அல்லது அந்தந்தக் கோயில் நிதியில் இருந்தே குடமுழுக்குகள் செய்யப்பட்டிருக்கின் றன. அந்த எட்டாயிரம் கோயில்களில் குடமுழுக்குக்கான எந்தவித தணிக்கையும் இல்லை. கணக்கும் இல்லை,

நெல்லையப்பர் கோயில், கோயில், கோயில், ரங்கநாதர் கோயில்களில் அவரவர் நோக்கத்திற்கு இடித்திருக் கிறார்கள். தோண்டியிருக்கிறார்கள், மீனாட்சியம்மன் அண்ணாமலையார் மீனாட்சியம்மன் கோயில் பொற் றாமரைக் குளத்தருகே இருந்த மண்டபத்தைக் காண வில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய குடந்தை வானம்பாடி நாகநாதன் கோயிலையே இடித்து விட்டுக் கட்டியிருக்கிறார்கள். ‘ஏன் இடித்தீர்கள்?’ என்று கேட்ட யுனெஸ்கோ குழுவிடம், ‘பழைமை மாறாமல் திரும்பக் கட்டுறதுக்காக இடித்தோம்’ என்றார்கள்.

அண்ணாமலையார் கோயிலுக்குள், நான்காவது பிரகாரத்தில் அதிகாரிகள் ரெஸ்ட் எடுப்பதற்காகவே புதிதாக காட்டேஜ் கட்டியிருக்கிறார்கள். ரங்கநாதர் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் அருகே புதையல் எடுப்பதற்காக தோண்டி, ஐம்பொன்னால் ஆன, பழமையான நடராஜர் சிலையையும் பெருமாள் சிலையையும் எடுத்திருக்கிறார்கள்.

இந்த சிலைகள் பற்றி தொல்லியல் துறைக்குத்  தெரிவிக் கவில்லை. இப்படிக் கணக்கற்ற விஷயங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டன யுனெஸ்கோ வல்லுநர்களின் ஆய்வறிக்கை, நிச்சயமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு  பெரும் அதிர்ச்சியைத் தரும் என்பது மட்டும் நூறு மடங்கு உண்மை' என்றார் ரங்கராஜன் நரசிம்மன்.

"பழிவாங்கும் எண்ணமும் சர்வாதிகாரப் போக்கும் கொண்ட வீரசண்முகமணி போன்றவர்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆணையராக நியமிப்பதால்தான் இத்தனை முறைகேடுகளும் விதிமீறல்களும் நடக்கின்றன என்கிறார்கள் அதே துறையில் பணியாற்றும் ஊழியர்கள். முறைகேடுகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் அமைச்சர் களும் தக்கார்களும் அடித்திருக்கும் ஊழல் கொள்ளையும் அந்த ஆய்வறிக்கையில் நிச்சயம் இருக்கும் என்று நம்புவோம்.

- து.ராஜா
நன்றி: நக்கீரன் ஜூன் 13-15

Tuesday, February 17, 2015

New course for engineers in heritage conservation


T. RAMAKRISHNAN
COMMENT   ·   PRINT   ·   T  T  
Sri Ranganathaswamy Temple in Srirangam. Photo: B. Velankanni Raj
The Hindu
Sri Ranganathaswamy Temple in Srirangam. Photo: B. Velankanni Raj
: The State government has decided to conduct a six-week course on conservation and restoration of monuments for the present set of engineers, who lack the requisite skills.
Need for such a course was felt as a large number of restoration and conservation projects had been undertaken by various government departments, especially the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department, in the last three years.
Based on the recommendations of the 13th Finance Commission, Rs. 90 crore has been set apart for the renovation of over 200 temples without tampering their heritage value.
In the last three years, 183 temples were provided with Rs. 67.50 crore as part of the Finance Commission's grant.
This year, the government has sanctioned Rs. 22.5 crore for 46 temples. Also, using the government's grant and funds, a number of temples had been covered under renovation and restoration.
In all, restoration and renovation works are over in respect of 5,400 temples so far.
A major work is on to the ramparts of the Ranganathar temple in Srirangam. The authorities have decided to take up one such work at the Arunchaleswarar temple in Tiruvannamalai.
As for secular monuments, the prominent projects relate to restoration of the Kalas Mahal in Chepauk and the National Art Gallery building in Egmore here.
To be run by the State Archaeology Department, the course, in two batches, will be compulsory to those engineers working with the HR&CE Department. Also, those who are in the Public Works and Highways Departments can participate in the course. 
The syllabus for the course has been framed with the help of the HR&CE, the Archaeological Survey of India, IIT, Madras University and the State Archaeology and Museums Departments.
An official explains that the course covers all heritage monuments, both temples and secular. He adds that such a course is the first of its kind in the country. 
A week ago, the government issued an order giving approval for the course. 

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-government-introduces-new-course-for-engineers-in-heritage-conservation/article6529865.ece

HC halts renovation of two ancient temples

he Madras High today restrained government from renovating two ancient temples near here, observing that any such work should be carefully undertaken as these were stated to be monuments. 

The court in its direction restrained the Commissioner of Hindu Religious Charitable Endowments Department (HR and CE) from renovating the Adi Perumal Temple and Samaya Eswarar Temple at Pazhaverkadu, which were built with laterite stones which are not available in and around the vicinity Tamil Nadu or nearby states. 

Passing interim orders on a petition by one Srikumar, a heritage enthusiast, Justice V.Ramasubramanian said "since the temples in question are stated to be ancient monuments, any work of renovation should be carefully undertaken. Therefore, there will be an order of interim injunction restraining the HR&CE from proceeding with renovation work for present." 

The petitioner, relying upon articles published in two English dailies, said the HR & CE had taken up the renovation of the temples located in Pazhaverkadu, also known as Pulicat, 60 km from here, without meeting mandatory requirement such as obtaining the opinion of Archeological Department. 

The two temples were built using laterite stone which is not common to South Indian temples and available only in Kerala, Karnataka and Goa in the Western Coast. Buildings constructed using these stones when exposed to air and sun become hard. 

The petitioner alleged that the HR&CE, which had taken over the administration of these temples ten years ago under the guise of renovation, had brought down the temple compound wall and broken the footsteps and replaced the laterite stones. 

Hence, he prayed to the court to restrain the HR&CE from carrying out renovation of above temples.
http://www.business-standard.com/article/pti-stories/hc-halts-renovation-of-two-ancient-temples-114110501623_1.html

Writing on temple walls could recast Tamil history

HENNAI: The history of the region could be rewritten if more than 65,000 Tamil inscriptions in stone dating back more than 1,500 years are decoded, says an epigraphist who is trying to popularise the study of inscriptions on temple walls. 

Retired chief of Archaeological Survey of India (ASI) T Satyamurthy and founder of Reach Foundation, who is one of the few epigraphists in the country, says Tamil history as we know it is based on reading of inscriptions on temple walls. 

Tamil kings of the Pallava, Chola, Pandya and Vijayanagar dynasties were patrons of temples and inscribed the walls with their achievements. 

"Ancient temples in the villages of Tamil Nadu are a treasure trove of historical data. Most of these temples are being desecrated," he said. 

Stone inscriptions in temples throw light on the system of governance, political history and local traditions of that era. 

Satyamurthy said, "In some temples, the authorities have covered inscribed stone walls with ceramic tiles. Some stone walls have been cut and used as slabs because people are not aware of the value." 

The credit for preserving stone inscriptions should go to the chief epigrapher appointed by the British, he said. 

About 1 lakh stone inscriptions from across the country are preserved by ASI, of which about 65,000 are in Tamil. "Since the 1920s, there has been no significant effort to document the inscriptions," he said. 

Reach Foundation has been conducting classes in epigraphy for more than eight years on Sundays at T Nagar. It has trained 300 students from various walks of life. One of the students, A Gayathri, is a playschool teacher. "I was interested in reading stone inscriptions. The classes helped me learn more details." 

In 2012, Reach Foundation renovated the Kunteeswarar temple at Thandarai, about 10km off Uttaramerur-Vandavasi road, at a cost of Rs 5 lakh. 

"The year-long renovation began after a taxi driver spotted engravings on the temple walls and alerted us," said J Chandrasekaran, spokesperson for Reach. 

A team of epigraphists found that the engravings had been whitewashed. They stripped the walls of paint and discovered precious stone reliefs. 

"Epigraphers reading Greek or Roman stone inscriptions have an easier task as these languages can be deciphered by English speakers. Sangam Tamil inscriptions can only be read by speakers of the language with a strong grasp of past local traditions," said Satyamurthy. 
http://timesofindia.indiatimes.com/city/chennai/Writing-on-temple-walls-could-recast-Tamil-history/articleshow/45142102.cms?

Hundreds protest against demolition of temple structures


  • V Shankar, deputy commissioner of Bangalore Urban, who organised the demolition drive, stated that the structures were built on the property of Kacharakanahalli Lake and were violating the law.
    V Shankar, deputy commissioner of Bangalore Urban, who organised the demolition drive, stated that the structures were built on the property of Kacharakanahalli Lake and were violating the law.  YM Reddy/iamin
On Saturday, November 22, tension prevailed at Kacharakanahalli, Bangalore Central, when a posse of policemen attempted to demolish some unauthorised structures constructed by Sri Rama Temple management committee. The police force was supervised by V Shankar, deputy commissioner of Bangalore Urban, who stated that the structures were built on the property of Kacharakanahalli Lake and was violating the law.
Trouble ensued when hundreds of people from Kacharakanahalli and neighbouring areas thronged to protest the demolition of structures on the temple premises. Protesters shouted slogans asking the deputy commissioner to suspend the demolition drive. Meanwhile, local MP PC Mohan, MLC TA Saravana and corporator Padmanabha Reddy rushed to the spot to control the angry mob. “I recieved information that the Sri Rama Temple is being demolished so I rushed to the spot to stop it. I am not against clearing encroachments on the lake land but I also don’t want the deputy commissioner to demolish the temple structure. Some people have already constructed houses near the temple, which were allotted by the Bangalore Development Authority (BDA) in 1978. The then government committed a blunder by allowing BDA to form a layout on lake land. It is the responsibility of the state government to solve the issue. I do not want anyone to lose their houses,’’ Mohan said.
The situation was brought under control after the deputy commissioner called-off the activity. “The temple management committee has agreed to remove illegal structures. So, I do not want to demolish it. I will take measures to fence the lake land and prevent encroachment,’’ Shankar said.
http://www.iamin.in/en/bangalore-south/news/hundreds-protest-against-demolition-temple-structures-46866

Tamilnadu District Wise Temple Official Websites

Tamilnadu District Wise Temple Official Websites

Please Click On The District To View The Website..


SOURCE : http://www.tnhrce.org/temples/TNHRCE_temple_information.html